பாலு : மாப்ள வேலு . . சென்னைல இருக்குற மவுண்ட் ரோட்ல ஒருத்தன், இன்னிக்குக் கடையத் தொறந்தானா .. போலீசுகிட்ட மாட்டிக்கிட்டான் .
வேலு : இதென்னடா கூத்து . .புதுசாக் கடை தெறந்தாக் கூடவா போலீசு பிடிக்குது ?
பாலு : அட வெவரம் தெரியாதவனே, அவன் தொறந்தது பூட்டிருந்த கடைய .
வேலு : இதென்னடா கூத்து . .புதுசாக் கடை தெறந்தாக் கூடவா போலீசு பிடிக்குது ?
பாலு : அட வெவரம் தெரியாதவனே, அவன் தொறந்தது பூட்டிருந்த கடைய .
No comments:
Post a Comment