வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே ! குற்றவாளி மாரிமுத்து செய்த குற்றத்திற்காக, இவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
மாரிமுத்து :அய்யா சாமி, என்ன விட்ருங்க எனக்கு நாலு பொண்டாட்டி
நீதிபதி : (சிறிது யோசனைக்குப்பின் )இனிமேல் இந்த மாதிரி தப்புப் பண்ணாத. உன்ன விடுதலை செய்றேன், நீ போகலாம்.
வழக்கறிஞர் : கணம் கோட்டரு, சாரி . . . சாரி . . . கணம் கோட்டார் அவர்களே, மாரிமுத்துவுக்கு மரண தண்டணை கொடுப்பதை விடுத்து, தாங்கள் விடுதலை செய்ததற்கான காரணத்தை நான் அறிந்து .கொள்ளலாமா ?
நீதிபதி : யோவ் . . . .அவன் ஏற்கனவே வீட்ல மரண தண்டணைய அனுபவிச்சுக்கு இருக்கான்யா . .
மாரிமுத்து :அய்யா சாமி, என்ன விட்ருங்க எனக்கு நாலு பொண்டாட்டி
நீதிபதி : (சிறிது யோசனைக்குப்பின் )இனிமேல் இந்த மாதிரி தப்புப் பண்ணாத. உன்ன விடுதலை செய்றேன், நீ போகலாம்.
வழக்கறிஞர் : கணம் கோட்டரு, சாரி . . . சாரி . . . கணம் கோட்டார் அவர்களே, மாரிமுத்துவுக்கு மரண தண்டணை கொடுப்பதை விடுத்து, தாங்கள் விடுதலை செய்ததற்கான காரணத்தை நான் அறிந்து .கொள்ளலாமா ?
நீதிபதி : யோவ் . . . .அவன் ஏற்கனவே வீட்ல மரண தண்டணைய அனுபவிச்சுக்கு இருக்கான்யா . .
No comments:
Post a Comment