பிரதோச மாலை
கட்டுக்கடங்கா கூட்டத்தில்
தட்டுக் காணிக்கையில்
தரிசனம் முடித்து,
தட்டுக் காணிக்கையில்
தரிசனம் முடித்து,
கோவிலை வலம் வந்து
வாசல் கடந்து,
வாசல் கடந்து,
பிச்சைக் கேட்கும்
கூட்டம் விலகி,
கூட்டம் விலகி,
காரில் ஏறுகையில்
கேட்டது குழந்தை
கேட்டது குழந்தை
"உள்ளே தட்டு வச்சிருக்கவங்களுக்கு பணம் போட்டே..
வெளியே தட்டு வச்சிருக்கவங்களுக்கு ஒண்ணுமே போடலையே ஏம்பா?"
வெளியே தட்டு வச்சிருக்கவங்களுக்கு ஒண்ணுமே போடலையே ஏம்பா?"
======ஜெயந்த் பிரபாகர்
No comments:
Post a Comment