Saturday, 29 October 2016

ஞாயிற்றுக்கிழமை,
ரோட்ல சும்மா நடந்து போயிகிட்டு இருந்தேன்.
திடீர் ஜனங்க எல்லாம் ஓடுனாங்க ... எல்லோர் முகத்திலும் மரண பீதி.
என்னன்னு பார்த்தா பெரிய ராஜ நாகம். சுமார் 7 அடி இருக்கும்.
எல்லோரும்கிட்ட போக பயந்தாங்க.
நான் கிட்ட போனேன்.
செருப்பை கழட்டி ஓரமா போட்டுட்டு வெறும் காலாலே மிதி மிதி ன்னு மிதிச்சேன்.
எல்லோரும் என்னை ஆச்சரியமா பார்த்தாங்க.
#நீங்களே சொல்லுங்க ... செத்த பாம்பை எதுக்கு செருப்பு போட்டுட்டு மிதிக்கணும்???

No comments:

Post a Comment